sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேடந்தாங்கலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

/

வேடந்தாங்கலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

வேடந்தாங்கலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

வேடந்தாங்கலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி


ADDED : மார் 09, 2025 11:40 PM

Google News

ADDED : மார் 09, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம், வனத்துறை சார்பில், ஆண்டுதோறும் மாநிலம் முழுதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

செங்கல்பட்டு வனக்கோட்டத்தின் வாயிலாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 16 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 16 இடங்களும் தேர்வு செய்யப்பட்டது. நேற்று, நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காலை 6:00 முதல் 9:00 மணி வரை நடந்தது.

வனத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதலில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கணக்கெடுக்கும் பணியில் பங்கேற்றனர். வரும் 15, 16ல் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us