/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆட்டோ மீது பஸ் மோதி 3 பேர் காயம்
/
ஆட்டோ மீது பஸ் மோதி 3 பேர் காயம்
ADDED : ஏப் 04, 2024 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை மந்தைவெளியில் இருந்து பாரிமுனை நோக்கி நேற்று, தடம்எண் '21' மாநகரப் பேருந்து ஓமந்துாரார்மருத்துவமனை அருகில் வந்த போது, முன்னாள் சென்ற ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த ராதிகா, 35, உட்பட இரு பெண்கள் மற்றும் 2 வயது குழந்தை ஆகியோர் காயம் அடைந்தனர்.
இரண்டு வயது குழந்தை உடனே ஓமந்துாரார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அண்ணா சாலைபோக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்விசாரிக்கின்றனர்.

