sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டடத்தால் அபாய கட்டடம்

/

பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டடத்தால் அபாய கட்டடம்

பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டடத்தால் அபாய கட்டடம்

பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டடத்தால் அபாய கட்டடம்


ADDED : செப் 15, 2024 02:16 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியம், சின்ன கயப்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 30 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டடம் உள்ளது.

இக்கட்டடத்தின் மேல்தளம் சேதடைந்து, சுவர்கள் பலமிழந்து உள்ளதால், மழைக்காலத்தில் பலத்த காற்று வீசினால், இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, பள்ளி குழந்தைகளின் நலன் கருதி, பள்ளி வளாகத்தில், பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us