sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெருங்களத்துார் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

/

பெருங்களத்துார் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

பெருங்களத்துார் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

பெருங்களத்துார் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்


ADDED : மே 20, 2024 09:45 PM

Google News

ADDED : மே 20, 2024 09:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: பெருங்களத்துார் சித்தேரியில் செத்து மிதக்கும் மீன்களால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் அருகே பெருங்களத்துாரில், சித்தேரி உள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியில் கலப்பதால், நீர் மாசடைந்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஏரியில் உள்ள மீன்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் சில நாட்களாக அதிகளவில் செத்து மிதக்கின்றன.

கழிவுநீர் கலப்பால் ஏரி நீர் மாசடைந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற, பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us