sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு தாமதம்

/

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு தாமதம்

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு தாமதம்

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு தாமதம்


ADDED : மார் 08, 2025 11:25 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம், மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி பகுதியை, தமிழக அரசு கடந்த மாதம், இரண்டாம் நிலை நகராட்சிப் பகுதியாக தரம் உயர்த்தியது.

இந்நகராட்சிக்கு கமிஷனர் உள்ளிட்ட 31 பணியிடங்கள் நியமிக்கப்பட வேண்டும். இதையடுத்து, நீலகிரி மாவட்டம், கூடலுார் நகராட்சி கமிஷனர் சுவீதா ஸ்ரீயை, மாமல்லபுரம் நகராட்சி கமிஷனராக நியமித்து, நகராட்சி நிர்வாக கமிஷனர் சிவராசு, கடந்த பிப்., 25ம் தேதி உத்தரவிட்டார்.

ஆனால், தற்போது வரை கமிஷனர் பொறுப்பேற்காமல், தாமதமாகிறது. இதனால், தற்போதைய செயல் அலுவலர், நிர்வாக பணிகளில் முடிவெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.






      Dinamalar
      Follow us