sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

/

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி


ADDED : மார் 02, 2025 11:27 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி, நேரு நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 25; தனியார் நிறுவன ஊழியர்.

இவரது தந்தை ஸ்ரீனிவாசன், 61. நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீனிவாசன் அம்பத்துார் மார்க்கெட் சென்று, மின்சார ரயிலில் திருமுல்லைவாயில் ரயில் நிலையம் வந்துள்ளார்.

அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்தவர், இரவு 8:45 மணிக்கு வீட்டுக்கு செல்ல, தண்டவாளத்தை கடந்துள்ளார்.

அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு, பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த ஆவடி போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us