/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
/
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
ADDED : பிப் 25, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வரும் 28ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலக, மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வரும் 28ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
இந்த கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து, பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.