sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குரூப் - 2 தேர்வு 7,299 பேர் ஆப்சென்ட்

/

குரூப் - 2 தேர்வு 7,299 பேர் ஆப்சென்ட்

குரூப் - 2 தேர்வு 7,299 பேர் ஆப்சென்ட்

குரூப் - 2 தேர்வு 7,299 பேர் ஆப்சென்ட்


ADDED : செப் 14, 2024 09:21 PM

Google News

ADDED : செப் 14, 2024 09:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2, 2ஏ தேர்வு, தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய தாலுகாவில், 81 தேர்வு மையங்களில், 21,599 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதில், 14,300 பேர் தேர்வு எழுதினர். 7,299 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களுக்கு, செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய கருவூலங்களில் இருந்து, வினாத்தாள்களை மூன்று தாசில்தார்கள், வாகனம் மூலம் எடுத்துச் சென்றனர்.

தேர்வு மையங்களில், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் போலீசார் என, 3,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு சப்- - கலெக்டர் நாராயணசர்மா, தாம்பரம், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர்கள், தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us