sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரயிலில் தவறவிட்ட செயின் உரியவரிடம் ஒப்படைப்பு

/

ரயிலில் தவறவிட்ட செயின் உரியவரிடம் ஒப்படைப்பு

ரயிலில் தவறவிட்ட செயின் உரியவரிடம் ஒப்படைப்பு

ரயிலில் தவறவிட்ட செயின் உரியவரிடம் ஒப்படைப்பு


ADDED : செப் 17, 2024 12:27 AM

Google News

ADDED : செப் 17, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் மனைவி ரேணுகா, 42. இவர், நேற்று முன்தினம் ஹைதராபாதில் இருந்து செங்கல்பட்டு வரை வரும் காக்கிநாடா விரைவு ரயிலில் வந்தார்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி பார்த்த போது, ரேணுகா அணிந்திருந்த 1.5 சவரன் தங்க செயின் மாயமானது தெரியவந்தது. இது குறித்து, ரேணுகா உடனடியாக ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

ரயில்வே கட்டுப்பாடு அறை அதிகாரிகள், செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்த காக்கிநாடா விரைவு ரயிலில் சோதனை செய்த ரயில்வே போலீசார், இருக்கையின் கீழே கிடந்த செயினை கண்டுபிடித்தனர்.

ரேணுகா செங்கல்பட்டு வரவழைக்கப்பட்டு செயின் ஒப்படைக்கப் பட்டது.






      Dinamalar
      Follow us