sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காயமடைந்து குணமடைந்தவர் 3 மாதங்கள் கடந்து உயிரிழப்பு

/

காயமடைந்து குணமடைந்தவர் 3 மாதங்கள் கடந்து உயிரிழப்பு

காயமடைந்து குணமடைந்தவர் 3 மாதங்கள் கடந்து உயிரிழப்பு

காயமடைந்து குணமடைந்தவர் 3 மாதங்கள் கடந்து உயிரிழப்பு


ADDED : ஜூன் 09, 2024 02:30 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பழனி, 45. கடந்த மார்ச் 18ம் தேதி இளையனார்குப்பம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து, தலையின் பின்புறம் காயமடைந்தார்.

செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, காட்டாங்குளத்துார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சைக்கு பின், ஏப்., 1ம் தேதி வீடு திரும்பினார். ஜூன் 3ம் தேதி, தலையில் வலி ஏற்பட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us