sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாய்ந்த நிலையில் உயர்மின் விளக்கு; ஊரப்பாக்கத்தில் விபத்து அபாயம்

/

சாய்ந்த நிலையில் உயர்மின் விளக்கு; ஊரப்பாக்கத்தில் விபத்து அபாயம்

சாய்ந்த நிலையில் உயர்மின் விளக்கு; ஊரப்பாக்கத்தில் விபத்து அபாயம்

சாய்ந்த நிலையில் உயர்மின் விளக்கு; ஊரப்பாக்கத்தில் விபத்து அபாயம்


ADDED : ஜூலை 29, 2024 10:03 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 10:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர் பிரதான சாலையில், உயர் கோபுர மின்விளக்கு உள்ளது.

இரும்பால் ஆன அதன் கம்பம், தற்போது சாய்ந்த நிலையில் உள்ளது. அதனால், காற்று மற்றும் மழையில் விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

பிரியா நகர் பிரதான சாலையில், உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இதில், ஐந்து மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது, தற்போது சாய்ந்த நிலையில் உள்ளது.

இதை சீரமைக்கக்கோரி, ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும், இதுவரை, அதை சீரமைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சாய்ந்த நிலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us