sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிளஸ் 2 முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

/

பிளஸ் 2 முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி


ADDED : மே 11, 2024 12:59 AM

Google News

ADDED : மே 11, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக, உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, படாளத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது.

இந்நிகழ்வினை, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியர், 1,000க்கும் மேற்பட்டோர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில், கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் தொழிற்சார்ந்த படிப்புகளில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் கல்லுாரிகளை தேர்ந்தெடுத்தல், விண்ணப்பம் செய்தல் போன்றவற்றை, துறை சார்ந்த வல்லுனர்கள் எடுத்துரைத்தனர். பின், பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த, 12 மாணவ - மாணவியருக்கு, பரிசுத்தொகையை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், பல்வேறு அரசு துறைகளை சார்ந்த வல்லுனர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us