sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துப்பாக்கி கிடைத்தது எப்படி? பாம் சரவணனிடம் விசாரணை!

/

துப்பாக்கி கிடைத்தது எப்படி? பாம் சரவணனிடம் விசாரணை!

துப்பாக்கி கிடைத்தது எப்படி? பாம் சரவணனிடம் விசாரணை!

துப்பாக்கி கிடைத்தது எப்படி? பாம் சரவணனிடம் விசாரணை!


ADDED : மார் 05, 2025 11:49 PM

Google News

ADDED : மார் 05, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கூலிப்படை கும்பல் தலைவன் ரவுடி பாம் சரவணனிடம், துப்பாக்கிகள் கிடைத்தது எப்படி என, போலீசார் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு மார்ச்சில், சென்னை திருமங்கலம் பகுதியில், ஹோட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த, புளியந்தோப்பை சேர்ந்த பாம் சரவணன், 41, உள்ளிட்ட, 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, நான்கு துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்குன்றத்தை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரை தீர்த்துக்கட்ட, ஹோட்டலில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. திருமங்கலம் போலீசார் ரவுடி பாம் சரவணனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.

அப்போது, 'துாத்துக்குடியை சேர்ந்த தன் கூட்டாளிதம்பிராஜ் தான், பீஹார் மாநிலத்தில் இருந்து துப்பாக்கிகளை வாங்கி வந்து கொடுத்தார்' என,சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us