sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம்

/

கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம்

கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம்

கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம்


ADDED : பிப் 25, 2025 11:53 PM

Google News

ADDED : பிப் 25, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம், செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் செங்கல்பட்டு, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த துரை‍,40, என தெரிந்தது.

மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் துரைக்கு, மது பழக்கத்தால் அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் இந்த பகுதியில் நடந்து சென்ற போது, கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தது தெரிந்தது.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us