sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காணாமல் போன செல்ல பூனை வழக்கு பதிந்து தேடும் போலீஸ்

/

காணாமல் போன செல்ல பூனை வழக்கு பதிந்து தேடும் போலீஸ்

காணாமல் போன செல்ல பூனை வழக்கு பதிந்து தேடும் போலீஸ்

காணாமல் போன செல்ல பூனை வழக்கு பதிந்து தேடும் போலீஸ்


ADDED : பிப் 27, 2025 12:05 AM

Google News

ADDED : பிப் 27, 2025 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, வீட்டில் வளர்க்கப்பட்டு வந்து காணாமல் போன செல்ல பூனையை, அமைந்தகரை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

அமைந்தகரை, மாங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீலேஷ், 50. இவர், சூளைமேட்டில், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது வீட்டில், செல்லமாக, நாய் மற்றும் பூனை ஒன்றை ஒன்றரை ஆண்டுகளாக செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

திடீரென கடந்த, 17ம் தேதி, வீட்டில் விளையாட்டிக் கொண்டிருந்த இருந்த பூனையை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், ப்ளூ கிராஸ் அமைப்பிடம், ஸ்ரீலேஷ் புகார் அளித்தார். அமைந்தகரை போலீசிலும், கடந்த வாரம் புகார் அளித்தார். பூனை எங்கே என உரிமையாளர்கள் கேள்வி எழுப்ப, போலீசார் வழக்கு பதிந்து, பூனையை வலை வீசி தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us