sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பறிமுதல் வாகனங்கள் வரும் 12ல் பொது ஏலம்

/

பறிமுதல் வாகனங்கள் வரும் 12ல் பொது ஏலம்

பறிமுதல் வாகனங்கள் வரும் 12ல் பொது ஏலம்

பறிமுதல் வாகனங்கள் வரும் 12ல் பொது ஏலம்


ADDED : மார் 08, 2025 11:41 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையால், சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும் 12ம் தேதி, பொது ஏலம் விடப்பட்டுகின்றன.

கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஏற்கனவே ஏலம் போகாத 18 வாகனங்கள் என, மொத்தம் 37 வாகனங்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகிலுள்ள ஐ.டி.ஐ., வளாகத்தில், வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு, பொது ஏலம் விடப்படும். பங்கேற்க விரும்பம் உள்ளவர்கள், 11ம் தேதி மாலை 5:00 மணிக்குள், நுழைவு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். விவரங்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us