sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி

/

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மார் 03, 2025 11:28 PM

Google News

ADDED : மார் 03, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், மறைமலை நகர் நகராட்சி எம்.ஜி.ஆர்., சாலையில் சாலையில் தனியார் உணவகம் அருகில் சாலை ஓரம் உள்ள பாதாள சாக்கடை மூடி மேல் தளத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது.

இதன் காரணமாக, இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

இந்த சாலை வழியாக மறைமலை நகர் சிப்காட் பகுதிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் அதிகளவில் சென்று வருகின்றனர்.

கழிவுநீர் வழிந்து ஓடுவதால் பாதசாரிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us