sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிங்கபெருமாள் கோவிலில் தலைமறைவு குற்றவாளி கைது

/

சிங்கபெருமாள் கோவிலில் தலைமறைவு குற்றவாளி கைது

சிங்கபெருமாள் கோவிலில் தலைமறைவு குற்றவாளி கைது

சிங்கபெருமாள் கோவிலில் தலைமறைவு குற்றவாளி கைது


ADDED : செப் 17, 2024 09:18 PM

Google News

ADDED : செப் 17, 2024 09:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் மண்டபத் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்ற 'ஓட்ட' கார்த்திக், 30. இவர் மீது, இரண்டு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிமன்ற ஜாமினில் வெளிவந்த கார்த்திக், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.

நேற்று முன்தினம், சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலையில் கார்த்திக் சுற்றித்திரிவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மறைமலை நகர் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் சென்ற போலீசார், கார்த்தியை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணைக்கு பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us