sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை புறநகரில் திடீர் மழை

/

செங்கை புறநகரில் திடீர் மழை

செங்கை புறநகரில் திடீர் மழை

செங்கை புறநகரில் திடீர் மழை


ADDED : மார் 11, 2025 11:32 PM

Google News

ADDED : மார் 11, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:செங்கல்பட்டு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பரனுார், மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல், மேக மூட்டத்துடன் லேசான மழை பெய்தது.

மாலை 5:30 மணியளவில், திடீரென வானிலை மாற்றம் காரணமாக செங்கல்பட்டு, புலிப்பாக்கம், பரனுார், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது.

இதன் காரணமாக, பணிமுடிந்து வீட்டிற்குச் செல்லும் வாகன ஓட்டிகள், பெண்கள் உள்ளிட்டோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.






      Dinamalar
      Follow us