sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆக்கிரமிப்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை நெடுஞ்சாலை துறை அதிரடி

/

ஆக்கிரமிப்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை நெடுஞ்சாலை துறை அதிரடி

ஆக்கிரமிப்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை நெடுஞ்சாலை துறை அதிரடி

ஆக்கிரமிப்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை நெடுஞ்சாலை துறை அதிரடி


ADDED : ஏப் 10, 2024 11:03 PM

Google News

ADDED : ஏப் 10, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரம், தேவனேரி பகுதியில் கிழக்கு கடற் கரை சாலை கடக்கிறது. பழைய கிழக்கு கடற்கரை சாலையான உட்புற சாலையும், புதிய கிழக்கு கடற்கரை சாலையும், தேவனேரி யின் வடக்கு, தெற்கு பகுதிகளில் இணைகின்றன.

வடக்கு சந்திப்பை ஒட்டி, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான காலி இடத்தில், பேரூராட்சி நிர்வாகம் 2022ல் சாலையோர பூங்கா அமைத்தது.

இதையடுத்து, தெற்கு சந்திப்பை ஒட்டி, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான காலி இடத்தை, சிலர் கூட்டாக ஆக்கிரமித்து, கடைகள் கட்டுவதற்கான முயற்சிகள் நடைபெற்றன.இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து, மாநில நெடுஞ்சாலைத் துறையி னர் கூறியதாவது:

தேவனேரி தெற்குசந்திப்பில், நெடுஞ் சாலைக்கு சொந்தமான இடத்தில், சிலர் மண் நிரப்பி வந்தனர்.

இது குறித்து விசாரித்ததில், சாலையோர பகுதியைஆக்கிரமித்து, கடைகள் கட்ட முயற்சித்ததுதெரிந்தது. உடனடியாக நாங்கள் மண்ணை அகற்றி,ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினோம்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.






      Dinamalar
      Follow us