sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மூக்கில் ரத்தம் வடிந்து காரில் இறந்த வாலிபர்

/

மூக்கில் ரத்தம் வடிந்து காரில் இறந்த வாலிபர்

மூக்கில் ரத்தம் வடிந்து காரில் இறந்த வாலிபர்

மூக்கில் ரத்தம் வடிந்து காரில் இறந்த வாலிபர்


ADDED : ஏப் 23, 2024 04:12 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை : குன்றத்துார் அருகே படப்பை, காட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 34; மீன் வியாபாரம் செய்து வந்தார்.

இவர், அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின்,'டாடா ஜெஸ்ட்' காரில், நேற்று முன்தினம் இரவு துாங்கியுள்ளார்.

நேற்று காலை, மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் வெங்கடேசன் இறந்து கிடந்தார். தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடி போதையால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வெங்கடேசன் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us