sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பயணியர் நிழற்குடை கட்டும் பணி கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்

/

பயணியர் நிழற்குடை கட்டும் பணி கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்

பயணியர் நிழற்குடை கட்டும் பணி கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்

பயணியர் நிழற்குடை கட்டும் பணி கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்


ADDED : ஏப் 23, 2024 11:04 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகப் பகுதியில், செங்கல்பட்டு -- மதுராந்தகம் தடத்தில் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன.

இங்கு, பயணியர் நிழற்குடை இல்லாததால், வெயில் தாக்கத்தால், பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நிழற்குடை கட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, 2023- - 24 நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில், கலெக்டர் அலுவலகம் அருகிலும், எதிர்புரத்திலும் பயணியர் நிழற்குடை கட்ட, தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இப்பணிக்கு, நிர்வாக அனுமதி வழங்கி, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பின், பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு, கடந்த மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டது. இப்பணி விரைவில் துவங்கப்பட உள்ளதாக, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us