sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல்

/

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : ஜன 12, 2025 02:23 AM

Google News

ADDED : ஜன 12, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 3வது நடைமேடைக்கு 'பினாகினி' விரைவு ரயில் வந்தது.

இந்த ரயிலில் இறங்கி வந்த பயணியரை போலீசார் கண்காணித்தபோது, ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.

உடனடியாக, அவரது பையை திறந்து பார்த்தபோது, அதில் 10.5 கிலோ எடையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு 2.10 லட்சம் ரூபாய்.

விசாரணையில், திருவண்ணாமலை, தேனிமலை பகுதியைச் சேர்ந்த செல்வம் எனவும், கஞ்சாவை கடத்தி வந்து விற்க திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us