sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

108 ஆம்புலன்ஸ் பணிக்கு அழைப்பு

/

108 ஆம்புலன்ஸ் பணிக்கு அழைப்பு

108 ஆம்புலன்ஸ் பணிக்கு அழைப்பு

108 ஆம்புலன்ஸ் பணிக்கு அழைப்பு


ADDED : டிச 26, 2024 09:20 PM

Google News

ADDED : டிச 26, 2024 09:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நாளை காலை 10:00 முதல், பிற்பகல் 2:00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

* மருத்துவ உதவியாளர் அடிப்படை தகுதி:

பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., - டி.எம்.எல்.டி., அல்லது விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியில், நுண்ணுயிரியல், உயிர் தொழில்நுட்பம் என, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது, 19 - 30க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம், 16,990 ரூபாய். எழுத்து, நேர்முக தேர்வு, மனிதவளம் ஆகிய தேர்வுகள் உண்டு.

* ஓட்டுனருக்கான அடிப்படை தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் 'பேட்ஜ்' பெற்று, ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். வயது, 24 - 35க்குள் இருக்க வேண்டும். 162.5 செ.மீ.,க்கு குறையாத உயரம் இருக்க வேண்டும்.

* அனுபவம்:

வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, மூன்று ஆண்டுகள் குறையாமல் இருக்க வேண்டும். மாத ஊதியம், 16,790 ரூபாய். எழுத்து, தொழில்நுட்பம், சாலை விதிகள் தேர்வுகள், மனிதவள நேர்காணல் உண்டு.

கண்பார்வை திறன் பரிசோதிக்கப்படும். இந்நியமனம் வாயிலாக, இலவச தாய் - சேய் நல வாகன ஓட்டுனர் பணியிடங்களும் நிரப்பப்படும். மேலும் விபரங்கள் அறிய, 044 2888 8060, 2888 8075, 2888 8077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us