sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊரக வளர்ச்சித்துறையில் 12 பேருக்கு பணி ஆணை

/

ஊரக வளர்ச்சித்துறையில் 12 பேருக்கு பணி ஆணை

ஊரக வளர்ச்சித்துறையில் 12 பேருக்கு பணி ஆணை

ஊரக வளர்ச்சித்துறையில் 12 பேருக்கு பணி ஆணை


ADDED : மார் 21, 2025 11:39 PM

Google News

ADDED : மார் 21, 2025 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, ஊரக வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு, 12 பேருக்கு பணி நியமன ஆணையை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 12 இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன் பின், மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், அச்சிறுபாக்கம், காட்டாங்கொளத்துார், திருக்கழுக்குன்றம், லத்துார், மதுராந்தகம், திருப்போரூர், சித்தாமூர், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், இளநிலை உதவியாளர்கள் 12 பேருக்கு பணி நியமன ஆணையை, கலெக்டர் அருண்ராஜ், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வழங்கினார். கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us