sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

16 சவரன் நகை திருடியவர் கைது

/

16 சவரன் நகை திருடியவர் கைது

16 சவரன் நகை திருடியவர் கைது

16 சவரன் நகை திருடியவர் கைது


ADDED : ஆக 06, 2025 10:26 PM

Google News

ADDED : ஆக 06, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பம்மல்:பம்மல் அடுத்த பொழிச்சலுாரைச் சேர்ந்த ராமசாமி, ஜூலை 6ம் தேதி, மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார். மறுநாள் காலை வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த 16 சவரன் நகை, 60,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.

சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட கவுல்பஜார், அண்ணா தெருவைச் சேர்ந்த பாலாஜி, 44, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். 16 சவரன் நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us