sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறைதீர்வு கூட்டத்தில் 440 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர்வு கூட்டத்தில் 440 மனுக்கள் ஏற்பு

குறைதீர்வு கூட்டத்தில் 440 மனுக்கள் ஏற்பு

குறைதீர்வு கூட்டத்தில் 440 மனுக்கள் ஏற்பு


ADDED : ஆக 11, 2025 11:29 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் நலன்காக்கும் கூட்டத்தில், 440 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், தொழில் துவங்க வங்கி கடன் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 440 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us