sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் 57 ஏரிகள் நிரம்பின

/

செங்கையில் 57 ஏரிகள் நிரம்பின

செங்கையில் 57 ஏரிகள் நிரம்பின

செங்கையில் 57 ஏரிகள் நிரம்பின


ADDED : அக் 27, 2025 11:38 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஏரிகள் 57 முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில், 589 ஏரிகள் மற்றும் 2,512 குளங்கள் உள்ளன. வடகிழக்கு பருவ மழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது.

இதில், ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து ஏரிகளும், 17 குளங்களும் முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழிகின்றன.






      Dinamalar
      Follow us