sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

6 கிலோ உயர் ரக கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்

/

6 கிலோ உயர் ரக கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்

6 கிலோ உயர் ரக கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்

6 கிலோ உயர் ரக கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்


ADDED : செப் 03, 2025 10:39 PM

Google News

ADDED : செப் 03, 2025 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் ரயில் நிலையத்தில், நேற்று காலை ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் வந்த சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில் சோதனை நடத்தினர்.

அதில், ஒரு பை கேட்பாரற்று இருந்தது. அந்த பையில், 6 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு, 3 லட்சம் ரூபாய்.

கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர், போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us