sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 6 பேருக்கு 'காப்பு'

/

கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 6 பேருக்கு 'காப்பு'

கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 6 பேருக்கு 'காப்பு'

கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 6 பேருக்கு 'காப்பு'


ADDED : அக் 12, 2025 10:34 PM

Google News

ADDED : அக் 12, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 6 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

செய் யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சூணாம்பேடு, கடப்பாக்கம், வெடால் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி விழாவை முன்னிட்டு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க, மதுராந்தகம் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில், நேற்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதி ல் சூணாம்பேடு காலனி பகுதியில், கள்ளத்தனமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட மலர், 45, மற்றும் குமாரி, 36, ஆகியோரிடம் இருந்து, 75 'குவார்ட்டர்' மதுபாட்டில்கள், துறையூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, 48, என்பவரிடம் இருந்து 35 குவார்ட் டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மே லும், செய்யூர் பகுதியில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட எல்.என்.புரம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், 48, பெரியவெண்மணியை சேர்ந்த ராஜேஷ், 32, சூணாம்பேடு காலனியைச் சேர்ந்த தமிழ்வேந்தன், 35, என மொத்தம் 6 பேரை, போலீசார் கைது செய்தனர்.

மேலும், சூணாம்பேடு பகுதியில் புதுப்பட்டு மற்றும் கொளத்துார் பகுதியில் போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us