sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குடிக்க பணம் தராத நண்பரின் மர்ம உறுப்பை கடித்தவர் கைது

/

குடிக்க பணம் தராத நண்பரின் மர்ம உறுப்பை கடித்தவர் கைது

குடிக்க பணம் தராத நண்பரின் மர்ம உறுப்பை கடித்தவர் கைது

குடிக்க பணம் தராத நண்பரின் மர்ம உறுப்பை கடித்தவர் கைது


ADDED : பிப் 19, 2025 11:59 PM

Google News

ADDED : பிப் 19, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி,வேளச்சேரி, ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 67. சமையல் மாஸ்டர். வேளச்சேரி, ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெயவேல், 45. கார் ஓட்டுநர். இருவரும் அடிக்கடி மது அருந்துவர். நேற்று முன்தினம் மது அருந்திய போது, ஜெயவேலுவின் நண்பர்களும் சேர்ந்தனர்.

அப்போது, விஜயகுமார் ஜெயவேலுவின் நண்பர்களிடம் பணம் கொடுத்துள்ளார். உடனே, எனக்கும் பணம் கொடு என, ஜெயவேல் கேட்டுள்ளார். ஆனால், விஜயகுமார் பணம் தர மறுத்ததால், தகராறு ஏற்பட்டு ஜெயவேல், விஜயகுமாரின் மர்ம உறுப்பை கடித்துவிட்டு ஓடினார்.

வேளச்சேரி போலீசார், ஜெயவேலுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us