sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுவால் உடல்நிலை பாதித்த வாலிபர் பலி

/

மதுவால் உடல்நிலை பாதித்த வாலிபர் பலி

மதுவால் உடல்நிலை பாதித்த வாலிபர் பலி

மதுவால் உடல்நிலை பாதித்த வாலிபர் பலி


ADDED : ஜன 19, 2025 08:15 PM

Google News

ADDED : ஜன 19, 2025 08:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த எடர்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன், 25. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தொடர்ச்சியாக மது அருந்தி வந்துள்ளார்.

இதனால், உடல்நிலை சரியில்லாமல், கடந்த 11ம் தேதி, அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்று நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் இறந்தார். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us