sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தலைமறைவு குற்றவாளி கைது

/

தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது


ADDED : அக் 12, 2025 10:31 PM

Google News

ADDED : அக் 12, 2025 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் என்.ஹெச்.,- 1 பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன், 23. இவர் மீது, மறைமலைநகர் காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஜாமினில் வெளிவந்த சபரிநாதன், மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவான நிலையில், போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சபரிநாதன் தாம்பரம் சானடோரியம் பகுதியில் இருந்ததை அறிந்த போலீசார், அவரை தாம்பரம் சானடோரியம் அப்பாவு தெருவில் வைத்து கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us