sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிணற்றில் தவறி விழுந்து போதை இளைஞர் பலி

/

கிணற்றில் தவறி விழுந்து போதை இளைஞர் பலி

கிணற்றில் தவறி விழுந்து போதை இளைஞர் பலி

கிணற்றில் தவறி விழுந்து போதை இளைஞர் பலி


ADDED : மார் 05, 2024 03:47 AM

Google News

ADDED : மார் 05, 2024 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி : ஆவடி, கோவில்பதாகை மசூதி தெருவிலுள்ள பயன்படுத்தப்படாத பொது கிணற்றில் இருந்து, நேற்று மாலை துர்நாற்றம் வீசியது.

சந்தேகத்தின்படி, பகுதிவாசிகள் அங்கு சென்று பார்த்த போது, ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. தகவலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், ஆவடி தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். விசாரணையில் அது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, 35, என தெரிந்தது.

திருமணமாகாத இவர், சிமென்ட் கடையில் வேலை செய்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையான இவர், போதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us