sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துாய்மை பணியில் களமிறங்கிய அன்புமணி

/

துாய்மை பணியில் களமிறங்கிய அன்புமணி

துாய்மை பணியில் களமிறங்கிய அன்புமணி

துாய்மை பணியில் களமிறங்கிய அன்புமணி


ADDED : மே 12, 2025 11:57 PM

Google News

ADDED : மே 12, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம், வன்னியர் சங்கம் சார்பில், சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில், நேற்று நடந்தது.

இந்த மாநாட்டில், தமிழகத்தில் இருந்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, மாநாடு நடந்த பகுதியில், குப்பை, காலி குடிநீர் பாட்டில் உள்ளிட்ட குப்பை குவிந்திருந்தது.

இதையறிந்த பா.ம.க., தலைவர் அன்புமணி, மாநாட்டு திடலில் குப்பை சேகரித்து அகற்றும் பணியில், நேற்று ஈடுபட்டார். அதன் பின், கட்சி நிர்வாகிகளும் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த குப்பையை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார். இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us