sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

3 சவரன் திருடிய ஆட்டோ டிரைவர் கைது

/

3 சவரன் திருடிய ஆட்டோ டிரைவர் கைது

3 சவரன் திருடிய ஆட்டோ டிரைவர் கைது

3 சவரன் திருடிய ஆட்டோ டிரைவர் கைது


ADDED : நவ 09, 2025 09:47 PM

Google News

ADDED : நவ 09, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துரைப்பாக்கம்: ஐ.டி., பெண் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய ஆட்டோ ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர்.

துரைப்பாக்கம், வி.பி.ஜி., அவென்யூவில் வாடகை வீட்டில் வசிப்பவர் சிவகவுரிசங்கர், 30. ஐ.டி., ஊழியர். நேற்று முன்தினம் மாலை, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த வீட்டின் உரிமையாளர், சிவ கவுரிசங்கரிடம் கூறினார்.

அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 சவரன் நகை திருடு போனது தெரிந்தது.

தகவலின் பேரில், துரைப்பாக்கம் போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கண்ணகி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜேக்கப், 28, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us