sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேலக்கண்டை பயணியர் அவதி

/

நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேலக்கண்டை பயணியர் அவதி

நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேலக்கண்டை பயணியர் அவதி

நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேலக்கண்டை பயணியர் அவதி


ADDED : மே 14, 2025 06:17 PM

Google News

ADDED : மே 14, 2025 06:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த மேலக்கண்டை கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகினறனர்.

மதுராந்தகம - கூவத்துார் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் மேலக்கண்டை பேருந்து நிறுத்தம் உள்ளது .

மேலக்கண்டை, அத்திவாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை போன்ற வெளியூர்களுக்கு செல்பவர்கள், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவியர் என தினசரி ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்ததால் பேருந்து நிறுத்த நிழற்குடை அகற்றப்பட்டது. விரிவாக்கப்பணி நிறைவடைந்தும் புதிய நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் அப்பகுதியினர் சிரமமடைகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மேலக்கண்டையில் பேருந்து நிறுத்த நிழற்குடை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us