sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

எம்.ஜி.எம்., ஊழியர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு

/

எம்.ஜி.எம்., ஊழியர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு

எம்.ஜி.எம்., ஊழியர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு

எம்.ஜி.எம்., ஊழியர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : மார் 16, 2025 09:04 PM

Google News

ADDED : மார் 16, 2025 09:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானத்துா:சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்துாரில் எம்.ஜி.எம்., என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. கடந்த 13ம் தேதி, அங்குள்ள படகு வடிவ ராட்டினத்தில் 15 பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் ஏறினர்.

ராட்டினத்தில் உள்ள ராட்சத கூடை போன்ற பகுதி, திடீரென கழன்று அதில் இருந்த இருவர் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.

இந்த சம்பவத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, கானத்துார் போலீசார் விசாரணை நடத்தி, பூங்கா மேலாளர் உள்ளிட்ட நான்கு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us