/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்ம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்ம் வாகன ஓட்டிகள் அச்சம்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்ம் வாகன ஓட்டிகள் அச்சம்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்ம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : செப் 19, 2024 12:35 AM

சேதமடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்
செய்யூர் அருகே பாளையூர் கிராமத்தில், செய்யூர்- - போந்துார் செல்லும் சாலையோரம் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, வயல்வெளியில் உள்ள 40 மின் மோட்டார்கள் மற்றும் 150 குடும்பத்தினருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மின் மாற்றியை தாங்கிப் பிடிக்கும் மின் கம்பங்கள், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு முற்றிலும் சேதமடைந்துள்ளன.
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றவும், மின் மாற்றியை சீரமைக்கவும், துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ந.கதிரேசன், செய்யூர்.

