sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்ம் வாகன ஓட்டிகள் அச்சம்

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்ம் வாகன ஓட்டிகள் அச்சம்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்ம் வாகன ஓட்டிகள் அச்சம்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்ம் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : செப் 19, 2024 12:35 AM

Google News

ADDED : செப் 19, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்


செய்யூர் அருகே பாளையூர் கிராமத்தில், செய்யூர்- - போந்துார் செல்லும் சாலையோரம் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, வயல்வெளியில் உள்ள 40 மின் மோட்டார்கள் மற்றும் 150 குடும்பத்தினருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின் மாற்றியை தாங்கிப் பிடிக்கும் மின் கம்பங்கள், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு முற்றிலும் சேதமடைந்துள்ளன.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றவும், மின் மாற்றியை சீரமைக்கவும், துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ந.கதிரேசன், செய்யூர்.






      Dinamalar
      Follow us