sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பொது தலைகீழாக கவிழ்ந்த கார் சென்னை தம்பதி காயம்

/

பொது தலைகீழாக கவிழ்ந்த கார் சென்னை தம்பதி காயம்

பொது தலைகீழாக கவிழ்ந்த கார் சென்னை தம்பதி காயம்

பொது தலைகீழாக கவிழ்ந்த கார் சென்னை தம்பதி காயம்


ADDED : ஏப் 27, 2025 03:32 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:சென்னை, பள்ளிக்கரணை, ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 38. இவர், நேற்று காலை தன் மனைவி சித்ரா,35, என்பவருடன், மாருதி சுசூகி காரில், திருவண்ணாமலை நோக்கி ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தார்.

செங்கல்பட்டு, பரனுார் சுங்கச்சாவடி அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி, தலைகீழாக கவிழ்ந்தது.

இதில், தம்பதி காயங்களுடன் உயிர் தப்பினர்.

அங்கிருந்தோர் இவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

விபத்து குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us