sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாமல் அவதி

/

செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாமல் அவதி

செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாமல் அவதி

செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாமல் அவதி


ADDED : பிப் 09, 2025 09:13 PM

Google News

ADDED : பிப் 09, 2025 09:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில் தாசில்தார் அலுவலகம் செயல்படுகிறது.

குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ஆதார் அட்டை விண்ணப்பித்தல், ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தல், பட்டா பெயர் மாற்றம், நில அளவைக்கு பதிவு செய்தல் என, பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

ஆனால், பல ஆண்டுகளாக தாசில்தார் அலுவலக வளாகத்தில், குடிநீர் வசதி இல்லாததால், அலுவலகத்திற்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

மேலும், கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால், தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us