sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிமென்ட் கூரையிலிருந்து விழுந்த துாய்மை பணியாளர் பலி

/

சிமென்ட் கூரையிலிருந்து விழுந்த துாய்மை பணியாளர் பலி

சிமென்ட் கூரையிலிருந்து விழுந்த துாய்மை பணியாளர் பலி

சிமென்ட் கூரையிலிருந்து விழுந்த துாய்மை பணியாளர் பலி


ADDED : மார் 21, 2025 11:38 PM

Google News

ADDED : மார் 21, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர், மறைமலைநகர் நகராட்சி, 19வது வார்டு திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 57. மறைமலைநகர் பகுதியில் தனியார் தொழிற்சாலை நீரேற்று நிலையத்தில், துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல பணிக்குச் சென்ற குமார், அங்கிருந்த சிமென்ட் ஷீட் கூரை மீது ஏறி, குவிந்திருந்த குப்பையை அகற்றினார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சிமென்ட் ஷீட் உடைந்து, குமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, பொத்தேரியில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த மறைமலைநகர் போலீசார், குமார் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us