sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாவரவியல் பூங்கா இடம் கலெக்டர் ஆய்வு

/

தாவரவியல் பூங்கா இடம் கலெக்டர் ஆய்வு

தாவரவியல் பூங்கா இடம் கலெக்டர் ஆய்வு

தாவரவியல் பூங்கா இடம் கலெக்டர் ஆய்வு


ADDED : ஏப் 18, 2025 01:47 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட கடம்பூர் பகுதியில் உள்ள 137.65 ஹெக்டேர் அரசு நிலத்தில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழக வனத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இந்த இடத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, மறைமலை நகர் நகராட்சி ஆணையர் ரமேஷ், செங்கல்பட்டு வட்டாட்சியர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மறைமலை நகர் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடம்பூர் - மறைமலை நகர் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அருண் ராஜ் கூறினார்.






      Dinamalar
      Follow us