sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 போக்சோ வழக்கில் கல்லுாரி மாணவர் கைது

/

 போக்சோ வழக்கில் கல்லுாரி மாணவர் கைது

 போக்சோ வழக்கில் கல்லுாரி மாணவர் கைது

 போக்சோ வழக்கில் கல்லுாரி மாணவர் கைது


ADDED : நவ 23, 2025 01:48 AM

Google News

ADDED : நவ 23, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்-: மேல்மருவத்துாரில் போக்சோ வழக்கில், கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒரத்தி காவல் எல்லைக்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து, பள்ளி மாணவியின் பெற்றோர், மேல்மரு வத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

பு காரின்படி வழக்கு பதிவு செய்து, கல்லுாரி மாணவரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறார் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us