sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு

/

இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு

இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு

இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு


ADDED : செப் 18, 2025 11:11 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:இரட்டைமலை சீனிவாசனின் 79வது நினைவு நாளையொட்டி, அச்சிறுபாக்கத்தில் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோழியாளம் கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன்.

சமூக செயல்பாட்டாளரான இவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவர்.

இவரது பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று அவரின் 79வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு, பா.ஜ., கட்சியைச் சேர்ந்த செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார் தலைமையில், அச்சிறுபாக்கம் முன்னாள் ஒன்றிய தலைவர் பெருமாள் ஏற்பாட்டில், பா.ஜ.,வினர், மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.






      Dinamalar
      Follow us