sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பஸ் நிலையம் அருகே கழிவுநீர் தேங்குவதால் பயணியர் அவதி

/

 பஸ் நிலையம் அருகே கழிவுநீர் தேங்குவதால் பயணியர் அவதி

 பஸ் நிலையம் அருகே கழிவுநீர் தேங்குவதால் பயணியர் அவதி

 பஸ் நிலையம் அருகே கழிவுநீர் தேங்குவதால் பயணியர் அவதி


ADDED : டிச 17, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில், நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்பதால், பேருந்து பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி அருகே, பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, பள்ளி மாணவர்கள், மற்ற பகுதிகளுக்குச் செல்லும் பயணியர், நிறுத்தத்தில் நின்று பேருந்தில் ஏறிச் செல்கின்றனர்.

நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் அருகே, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும், சாலையோரமும் கழிவுநீர் வழிந்தோடுகிறது.

இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், மாணவர்கள் சிரமப்படுவதுடன், கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், மேற்கண்ட இடத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க, நெடுஞ்சாலை ஓரம் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us