sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடப்பாக்கம் பயணியர் நிழற்குடை ரூ.8 லட்சத்தில் கட்டுமான பணி

/

கடப்பாக்கம் பயணியர் நிழற்குடை ரூ.8 லட்சத்தில் கட்டுமான பணி

கடப்பாக்கம் பயணியர் நிழற்குடை ரூ.8 லட்சத்தில் கட்டுமான பணி

கடப்பாக்கம் பயணியர் நிழற்குடை ரூ.8 லட்சத்தில் கட்டுமான பணி


ADDED : செப் 28, 2024 12:30 AM

Google News

ADDED : செப் 28, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.

இங்கு, கடப்பாக்கம், வேம்பனுார், விளம்பூர், கப்பிவாக்கம், சேம்புலிபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரி போன்ற பல்வேறு வெளியூர்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

அங்கு, பேருந்து நிறுத்த நிழற்குடை சேதமடைந்து, இருக்கைகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், செய்யூர் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சில நாட்களுக்கு முன் பழைய நிழற்குடை அகற்றப்பட்டு, புதிய நிழற்குடை அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us