sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாசு கலந்த குடிநீர் சப்ளை 13 பேருக்கு வயிற்றுப்போக்கு

/

மாசு கலந்த குடிநீர் சப்ளை 13 பேருக்கு வயிற்றுப்போக்கு

மாசு கலந்த குடிநீர் சப்ளை 13 பேருக்கு வயிற்றுப்போக்கு

மாசு கலந்த குடிநீர் சப்ளை 13 பேருக்கு வயிற்றுப்போக்கு


ADDED : அக் 22, 2024 07:45 AM

Google News

ADDED : அக் 22, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் ஊராட்சியில், நாகப்பட்டு துணை கிராமம் உள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மேல் மூடி இல்லாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது.

தொடர் மழை பெய்து வருவதால், மழைநீர், குடிநீருடன் கலந்து மாசு ஏற்படுத்தி உள்ளது. இந்த தண்ணீரை குடித்த சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் ஐந்து பேர் உள் நோயாளிகளாகவும் மற்றும் எட்டு பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

தகவல் அறிந்த, வாலாஜாபாத் வட்டார மருத்துவக் குழுவினர், நேற்று நாகப்பட்டு கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, வயிற்றுப்போக்கு மருத்து, மாத்திரைகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us