sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாம்பரத்தில் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

/

தாம்பரத்தில் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

தாம்பரத்தில் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

தாம்பரத்தில் கட்டுப்பாட்டு மையம் திறப்பு


ADDED : நவ 22, 2024 08:13 PM

Google News

ADDED : நவ 22, 2024 08:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், 'தாம்பரத்தின் குரல்' என்ற செயலி வாயிலாக, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை கண்டறிய, 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குப்பை அகற்றும் வாகனங்கள், சி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பணிகளை, மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில், 60 லட்சம் ரூபாயில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, நேற்று திறந்து வைத்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும், 15 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட, நாய் பிடிக்கும் வாகனத்தையும், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us