sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காசோலை வழங்கியதில் முறைகேடு கலெக்டரிடம் கவுன்சிலர் மனு

/

காசோலை வழங்கியதில் முறைகேடு கலெக்டரிடம் கவுன்சிலர் மனு

காசோலை வழங்கியதில் முறைகேடு கலெக்டரிடம் கவுன்சிலர் மனு

காசோலை வழங்கியதில் முறைகேடு கலெக்டரிடம் கவுன்சிலர் மனு


ADDED : பிப் 05, 2024 07:25 AM

Google News

ADDED : பிப் 05, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : வாலாஜாபாத் பேரூராட்சி செலவினங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளில், முறைகேடு நடந்துள்ளதாக அ.தி.மு.க., கவுன்சிலர், காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்து உள்ளார்.

50 லட்சம் செலவு


வாலாஜாபாத் பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் அரிகுமார் அளித்த மனு:

வாலாஜாபாத் பேரூராட்சியில், எழுதுபொருள் செலவினங்களுக்கு, 2.50 லட்சம், மின் விளக்குகளுக்கு, 40 லட்சம், குடிநீர் பராமரிப்பு செலவினங்களுக்கு, 72 லட்சம், துப்புரவு பணிகளுக்கு, 50 லட்சம் ரூபாய் என, பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.

இந்த செலவினங்களுக்கு வழங்கிய காசோலை வழங்கியதில், முறைகேடுகள் நடந்துள்ளன.

உண்மை தகவல்


இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் அளிக்க கோரி, பேரூராட்சி நிர்வாகம் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

எனவே, 2022ம் ஆண்டு, ஜூன் மாதம் முதல், 2023 டிசம்பர் மாதம் முடிய காசோலைகள் எடுக்கப்பட்ட விபரங்களை, முறையாக ஆய்வு செய்து உண்மையான தகவல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us